யாழில் 14 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு

யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தென்மூலை பகுதியில் 14 வயதுச்சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. குறித்த சிறுமி…
Read More...

கைப்பற்றப்பட்ட உக்ரைன் பகுதிகளுக்கு புடின் ரகசியப் பயணம்.

ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் மரியுபோல், துறைமுகத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த துறைமுகப் பகுதியில் இரவு நேரத்தில் புடின்…
Read More...

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியின் மனைவிக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பின் பிணை

கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி எனக் கூறப்படும் சஹ்ரான் ஹாசிமுடைய மனைவி பாத்திமா ஹாதியாவுக்கு பிணை வளங்கப்பட்டுள்து. பயங்கரவாத தடைச்…
Read More...

வடகொரியா ஏவுகணை தாக்குதல் – திட்டமிடபடி கூட்டு பயிற்சியை நடாத்துமாறு தென்கொரியா உத்தரவு.

ஐப்பானுக்கு சொந்தமான கடற்பரப்பில் கடந்த வியாழக்கிழமை வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை பரிசோதித்தள்ளது. பியோங்யாவில் இருந்து ஏவப்பட்ட குறித்த ஏவுகணையினை ஜப்பான்…
Read More...

பிரான்ஸை மீண்டும் திணற வைக்கும் கொரோனா – நாளொன்றுக்கு சுமார் பத்தாயிரம் பேருக்கு தொற்று.

பிரான்ஸில் நாளுக்கு நாள் சராசரி 10 ஆயிரம் பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் அந்த நாட்டு அரசினால் வெளியிடப்பட்ட அரச தகவல்களுக்கமைய இது…
Read More...

பிரதமரிடம் இன்று கையளிக்கப்படவுள்ள இடைக்கால அறிக்கை – மஹிந்த தேசப்பிரிய

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய தேசிய குழுவின் இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம்…
Read More...

விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்பாட்டில் – அமெரிக்கா அறிவிப்பு.

தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பயங்கரவாதம் தொடர்பான 2021ஆம் ஆண்டிற்கான அறிக்கையினை அமெரிக்கா நேற்று…
Read More...

பள்ளி சென்றால் விசம் வைப்போம் – ஈரானில் அரங்கேறிவரும் கொடுமை..

ஈரானில் பாடசாலைக்கு மாணவிகளுக்கு அந்த நாட்டு மத அடிப்படைவாதிகள் சிலர் விஷம் வைத்த சம்பவங்கள் பதிவாகியுள்ளது. ஈரானில் ஆடை கட்டுப்பாட்டு விதியை மீறியதாக மாஷா அமினி என்ற யுவதி ஒருவர்…
Read More...

QR முறை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்..

தேசிய எரிபொருள் உரிமம் தொடர்பான QR முறையை ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் இடைநிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்…
Read More...

பொதுமக்கள் அனைவரும் வாயை மூடுமாறு கூறும் அரசு – சீறும் சஜித்..

அனைவரும் வாயை மூடிக்கொண்டு அமர வேண்டும் என்பதேயை இலங்கை அரசு பொதுமக்களுக்கு சொல்லும் செய்தி என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியினர் கொழும்பில் நேற்று…
Read More...