300,000 பேருக்கு அவசியமான உணவுப்பொருட்களை வழங்குவதற்குத் திட்டம்

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதன்விளைவாக உணவுப்பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவருகின்றது.…
Read More...

சேவை கட்டணம் 8% குறைப்பு – கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம்

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை கருத்திற்கொண்டு யுனைடெட் லங்கா கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தனது சேவைக் கட்டணத்தை 8 சதவீதத்தால் குறைத்துள்ளதாக சங்கத்தின்…
Read More...

தெற்காசியாவிலேயே குறைந்த விலையில் டீசல்

மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் தெற்காசியாவிலேயே குறைந்த விலையில் டீசல் விற்பனை செய்யப்படுவதாக இந்த விடயம்…
Read More...

இடியுடன் கூடிய மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
Read More...

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நெடுந்தூர விசேட பஸ் சேவைகள்

சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விலை சூத்திரத்திற்கமைய புதன்கிழமை (29) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர்…
Read More...

தேயிலையின் விலை மேலும் வீழ்ச்சி

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலக சந்தையில் ஒரு கிலோ மலையக தேயிலை 1200 ரூபாவிற்கு கிடைத்ததாகவும் தற்போது அது 1050 ரூபாவாக குறைந்துள்ளதாகவும் தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். டொலரின்…
Read More...

இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை அறிமுகம்

இலங்கை பசுமை வலுசக்தி உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நாட்டுக்கு வந்துள்ள முதலீட்டாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருத்துரைத்த போது…
Read More...

இலங்கையில் மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரத்தை வழங்க முடிவு

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தினை முன்னெடுப்பதற்கு சீனாவின் சினொபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலியம், அமெரிக்காவின் ஆர்.எம். பார்க்ஸ் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு…
Read More...

வெதுப்பக உரிமையாளர்களிடம் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்!

அண்மையில் இலங்கைக்கு இந்தியாவிலிருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டன. கொழும்பு துறைமுகத்திற்கு வந்த விரைவில் அழுகிப்போகக்கூடிய திரவ முட்டைகள் சுமார் ஏழு நாட்களாக விடுவிக்கப்படாமல்…
Read More...

அரச பணியாளர்களின் மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பிலான விசேட சுற்றறிக்கை

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அரச பணியாளர்களுக்கு வழங்கப்படும் மேலதிக நேரம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த முன்னதாக தீர்மானிக்கப்பட்டது.…
Read More...