பால்மா விலைக்குறைப்பு -அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம்

பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையை அடுத்து பால்தேநீர் கோப்பை ஒன்றின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்…
Read More...

600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார்மயப்படுத்த முயற்சி; சகல தொழிற்சங்கங்கள் ஒன்றினைய திட்டம்-…

துறைமுகம், மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகிய துறைகளின் தொழிற்சங்க தலைவர்களுடன் நேற்று (26) கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இலங்கை…
Read More...

ஜூன் முதல் இலங்கையில் அமுலுக்கு வருகிறது புதிய தடை

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு சில பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சின்…
Read More...

மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட சீருடை விநியோகம் இன்று ஆரம்பம்

பாடசாலை சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் விநியோகம் இரண்டாம் கட்டமாக நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது. ஏற்கனவே திட்டமிடப்பட்டதற்கு அமைவாக இன்றைய தினம் குறித்த சீருடைகள் மற்றும்…
Read More...

ரஷ்யா பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு – ஐ போன்களை பயன்படுத்த தடை

ரஷ்யாவில் அப்பில் நிறுவனத்தின் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த அரச அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு…
Read More...

VAT வரி மீதான தற்போதைய விலக்கு – உரையாற்றினார் ஜனாதிபதி ரணில்

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை சமர்ப்பித்து குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (22) நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். பல துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் மத்தியில்…
Read More...

கேசரா உயிரிழந்தமைக்கான காரணம் என்ன?

ஹம்பாந்தோட்டை ரிதியகம சபாரி பூங்காவில் வசித்து வந்த 'கேசரா' என்ற சிங்கம் ஆண் சிங்கம் உயிரிழந்துள்ளது. கேசரா அக்டோபர் 2017ம் ஆண்டு பிறந்துள்ளது எனவும் கேசராவைப் பெற்றெடுத்த உடனேயே…
Read More...

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அனுமதி – மகிழ்ச்சியில் ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் வழங்கப்பட்டுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் வசதி அனுமதி குறித்து மகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கான…
Read More...

சிவனொளிபாதமலைக்கு சென்ற இருவர் உயிரிழப்பு- லிஸ்டீரியோசிஸ் தொற்று நோய் தடுப்பு பிரிவு விளக்கம்

சிவனொளிபாதமலைக்கு சென்ற மேலும் இருவர் உயிரிழந்தமையை அடுத்து இந்த நோய் குறித்த கருத்தாடல் அதிகரித்தது. லிஸ்டீரியோசிஸ் தொற்றுநோய் நாட்டில் இல்லை எனவும் அது குறித்து தேவையற்ற அச்சத்தை…
Read More...

இலங்கையின் உணவு பாதுகாப்பு நிலை தற்போது எவ்வாறுள்ளது? -என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் உணவு பாதுகாப்பும் தொடர்ந்தும் முக்கிய விடயமாக உள்ளது என உலக உணவு திட்டம் (World Food Programme) தெரிவித்துள்ளது. 2023 பெப்ரவரி மாதத்திற்கான உணவு…
Read More...